டிசம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு – ஜனாதிபதி

டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று (11.11) பிற்பகல் இடம்பெற்ற…

காலநிலை மாற்றம் தொடர்பான கோப் மாநாடு இன்று ஆரம்பம்

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கோப் மாநாடு இன்று ஆரம்பம்190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு…

200 கோடி வசூலை தொட்ட அமரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்த “அமரன்” திரைப்படம் வெளியாகிய பத்து நாட்களில் இருநூறு…

பொதுத் தேர்தலில் மை பூசும் விரலில் மாற்றம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது எனவும் இடது கையின் ஆள்காட்டி விரலில்…

லொஹான் ரத்வத்தேயின் பிணை மனுவை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

மிரிஹானயில் வீடொன்றில் இருந்து பதிவு செய்யப்படாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை…

வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம்

பாராளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை இணையவழி ஊடாக பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த…

ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது – ரஞ்சன்

“ஐக்கிய ஜனநாயகக்குரலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது” என கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (10.11) இடம்பெற்ற…

மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி…

வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் – ஜனாதிபதி

பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கே விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியாவில்…

பொதுத் தேர்தல் – பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன்…