பொலிஸாரால் லொறி மீது துப்பாக்கிச் சூடு

சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிப் பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ…

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நபரிடமிருந்து பொலிஸ்…

தமிழர் விடுதலை கூட்டணியை ஊடகங்கள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் பரப்புரைகள் மற்றும் ஊடக சந்திப்புகள், மற்றும் செய்திகளை ஊடகங்கள் பிரசுரிக்க மற்றும் வெளிப்படுத்த மறுப்பதாக தமிழர்…

இந்திய மீனவர்கள்12 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள்12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இன்று அதிகாலை…

தினப்பலன் 27.10.2024 – ஞாயிற்றுக்கிழமை.!

மேஷம் – நிறைவு ரிஷபம் – மேன்மை மிதுனம் – ஆதாயம் கடகம் – அசதி சிம்மம் – நற்செயல் கன்னி…

ரயில் முன் பாய்ந்து மாணவி மரணம்

12 தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துளார். கொழும்பு தெமட்டகொட ரயில் நிலையத்துக்கு அண்மையில்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேசிய…

மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது. பல்லேகல மைதானத்தில்…

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்குத் தங்கியுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார…

நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை – தங்கமலை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே…

Exit mobile version