ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(23.10) ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலியை…
Important
கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி
களனி பல்கலைக்கழக விடுதியொன்றில் உள்ள கட்டிடத்திலிருந்து தவறி வீழ்ந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
அறுகம்பே பகுதியில் பலத்த பாதுகாப்பு அமுல்
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள கடற்கரைப் பிரதேசமான அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்களால் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று இருப்பதாகவும் அதில் இஸ்ரேலியர்கள் வசித்து…
வாக்காளர் அட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்களைத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி மற்றும்…
இன்று முதல் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டம்
தற்போதைய தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக வாகனத்தின் மூலம் நடமாடும் தேங்காய் விற்பனை திட்டத்தை ஆரம்பிக்க…
வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டம்
வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து விசேட வேலைத்திட்டம் வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு…
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
UPDATE: சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளியூ வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(23.10) வாக்குமூலம் வழங்க…
அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்குப் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்படலாம் எனும் அச்சத்தின் காரணமாக அறுகம்பை…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
தினப்பலன் 23.10.2024 – புதன்கிழமை.!
மேஷம் – ஓய்வு ரிஷபம் – சாந்தம் மிதுனம் – உழைப்பு கடகம் – உற்சாகம் சிம்மம் – எதிர்ப்பு கன்னி…