தமிழ் மக்களின் உரிமைகளைக் கருத்திற் கொண்டு வாக்களிக்குமாறு மன்னார் ஆயர் கோரிக்கை

30 வருட ஆயுத போராட்டமும், 30 வருட அகிம்சைப் போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப் படாமலேயே உள்ளன.…

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு அறிக்கை: பொலிஸ்க்கு அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

யானை வெளி அமைக்கும் பணிகள் தீவிரம்

நாடளாவிய ரீதியில் வனப்பாதுகாப்பு எல்லைகளை வரையறுத்து யானை வேலிகளை அமைக்கும் நடவடிக்கைகள் 80 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.…

பெண்கள், சிறுவர்களின்உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும் – சஜித்

சிறுவர், பெண்களின் உரிமைகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மொரொந்துடுவ – ஹொரண வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை…

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சுட்டுக்கொலை?

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின்…

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ இலங்கைக்கு விஜயம் வருகைத்தரவுள்ளார். சமோவாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசுத்…

தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 158…

உதய கம்மன்பில ஜனாதிபதிக்கு வழங்கிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு விசாரணை அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (21.10)…

நுவரெலியாவில் போதைப்பொருள் களியாட்டம்: 30 பேர் கைது

நுவரெலியா உல்லாச விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த 30 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய,…

Exit mobile version