இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழலைக் கவனத்தில் கொண்டு மொரகொல்ல நீர் மின்சார கருத்திட்ட நிர்மாண வேலைகளை நிறைவு செய்தல், பிந்திய…
Important
அரச நிறுவனங்களுக்கு புதிய நியமனங்கள்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு றியர் அட்மிரால் வை. ஆர்.சேரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களப்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
தினப்பலன் 22.10.2024 – செவ்வாய்க்கிழமை.!
மேஷம் – நேர்மை ரிஷபம் – வெற்றி மிதுனம் – ஆதரவு கடகம் – ஆதாயம் சிம்மம் – தேர்ச்சி கன்னி…
குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்
திடீர் தடங்கல் காரணமாக மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகின்றது. வத்தளை, மாபோல, ஜாஎல, கட்டுநாயக்க மற்றும்…
மன்னாரில் கடற்கரைப் பூங்கா
மன்னார் பிரதான பாலத்தினருகே இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த இடத்தில் கடற்கரைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (21.10) நடைபெற்றது.…
சியேரா லியோன் ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சியேரா லியோன் நாட்டின் ஜனாதிபதி Julius Maada Bio-ஐ சந்தித்துள்ளார். Julius Maada Bio தனிப்பட்ட…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிட்ட கம்மன்பில
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…
தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களுக்குப் பொருத்தமற்றது – சிவசக்தி ஆனந்தன்
“தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை என்று ஒன்று இல்லை. வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மற்றும் இலஞ்சம் ஊழல் போன்ற பிரச்சினைகள்…
குடாவெல்ல துறைமுகத்தில் தீ விபத்து – 3 படகுகளுக்குச் சேதம்
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகிலிருந்த 3 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. ‘துஷானி’…