உத்தியோகப்பூர்வ வாகன பாவனை குறித்து மஹிந்த வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காகதற்போது ஆறு வாகனங்கள் மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்…

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,43 மற்றும்…

சிலாபத்தில் வீடொன்றில் பாரிய தீ விபத்து – மூவர் பலி

புத்தளம் மாவட்டம், சிலாபம் – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து நேற்று…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக…

தினப்பலன் 20.10.2024 – ஞாயிற்றுக்கிழமை.!

மேஷம் – ஜெயம் ரிஷபம் – வரவு மிதுனம் – சோர்வு கடகம் – பயம் சிம்மம் – உழைப்பு கன்னி…

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Carmen Moreno மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையில் நேற்று (18.10) கொழும்பு பிரதமர்…

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின்…

இலங்கையில் இந்தியப் போர்க் கப்பல்

இந்தியக் கடற்படையின் INS Kalpeni (T-75) அதிவேக போர்க் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(19.10) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 70…

ஜனாதிபதியால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ஹரிணி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும் தனியொருவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனபிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் – வெளியான விசேட அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 4…

Exit mobile version