2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காலி சங்கமித்தா…
Important
யாழ்ப்பாணத்தில் கைதி ஒருவர் பலி
யாழப்பாணம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தள்ளார். இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த…
நேபாளத்தில் வெள்ளம் காரணமாக 101 பேர் பலி
நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 69 பேர் காணாமற் போயுள்ளதாகவும்…
ரைஸ் , கொத்து விலை குறைப்பு
ரைஸ் மற்றும் கொத்து விலை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம்…
ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை சம்பவம் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்
லெபானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ள நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள்…
இந்திய மீனவர்கள் 17 பேர் கைது
இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெடுந்தீவு அருகே மீன்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்…
தினப்பலன் 29.09.2024 – ஞாயிற்றுக்கிழமை
மேஷம் – நலம் ரிஷபம் – நன்மை மிதுனம் – நற்செயல் கடகம் – தடங்கல் சிம்மம் – ஆர்வம் கன்னி…
சாதாரணதர பரீட்சை – மீள் திருத்தத்திற்கான விண்ணம் கோரல்
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஏற்றுக்…
பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதே தவிரச் சீர்குலைப்பது எமது நோக்கமல்ல – சஜித்
நாடாக அனைத்து தரப்பிலிருந்தும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இதனால் பெரும்பாலான மக்களே சிரமங்களை எதிர் நோக்கும் நிலையில் உள்ளனர். ஐக்கிய…