வரி செலுத்தத் தவறியவர்களுக்கு காலவகாசம்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரி…

முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தமது 74வது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த…

அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கை வரவுள்ளதாக…

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களின் நிலை? – இலங்கை தூதரகம்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுடன் தூதராம் நெருங்கிய தொடர்பிலுள்ளதாகவும் தூதுவர்…

இன்றைய வாநிலை..!

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 28.09.2024 – சனிக்கிழமை 

மேஷம் – பக்தி  ரிஷபம் – பரிசு மிதுனம் – பயம்  கடகம் – பகை சிம்மம் – பரிவு கன்னி…

மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான ஆய்வுகள் ஆரம்பம்

மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை…

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் புதிய தலைவராக டி.எஸ்.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் முத்துராஜவெல எரிபொருள்…

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு…

ஊழலை ஒழிக்கும் புதிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஜப்பான் முழு ஆதரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மை பணியாக கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் முழு…

Exit mobile version