ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளராக முருகேசு பரணீதரன் நியமனம்

கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் விலகுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் கே.ரி. குருசாமிகட்சி தலைவர் மனோ…

குஷ் போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று (26.09)உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின்…

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாளை (27.09) முதல் அமுலுக்கு வரும் வகையில்…

நுவரெலியா: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் மதுர கணபதி ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று(25.09) மாலை முச்சக்கரவண்டியும் லொறி ஒன்றும் நேருக்கு நேர்…

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த மாதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விசா வழங்கல் தொடர்பான பிரச்சினைகளே இதற்கான…

இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மார்பக புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தோர் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார்களா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக…

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி…

நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் முழு விபரம் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்கள் நேற்று(25.09) வழங்கப்பட்டிருந்தன.  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க…

Exit mobile version