உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை…
Important
வட்டுவாகல் பால கட்டுமான பணிகள் ஜுனில் ஆரம்பம்
நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க…
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீச்சல் தடாகம் திறந்து வைக்கப்பட்டது
இலங்கை கிரிக்கெட், கொழும்பு ஆர்.பிரேமதசாச மைதானத்தில், தேசிய உயர் செயற்திறன் மையத்திற்கான அதிநவீன நீச்சல் தடாக வசதியை இன்று(22.04) திறந்து வைத்துள்ளது.…
“பட்டக் கடைகளை” இல்லாதொழிக்குமாறு கோரி போராட்டம்
சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
புத்தாண்டு குறுஞ்செய்தி அனுப்பாமல் 98 மில்லியன் ரூபாவை சேமித்த அரசாங்கம்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அனுப்பாததன் மூலம் அரசாங்கம் 98 மில்லியன் ரூபா சேமித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22.04) மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பு, இலங்கையின்…
ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காகநால்வர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட…
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…
பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது
சுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகமேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மன்னாரிலிருந்து பேலியகொடை மீன்…
வத்திக்கானின் பதில் தலைவராக கெவின் பெரல் கர்தினால்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து வத்திக்கானின் பதில் தலைவராக அமெரிக்காவின் கெவின் பெரல் கர்தினால் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். ரோமன் கத்தோலிக்க…