பாப்பரசரர் போப் பிரான்சிஸ் நேற்று(21.04) காலமானதை அடுத்து அவரின் இடத்துக்கு வரப்போகும் வாய்ப்புள்ளவர்களின் பட்டியல் வெளியாகியள்ளது. அடுத்த பாப்பரசராக வரக்கூடிய 6…
Important
தரமற்ற தடுப்பு ஊசி கொள்வனவு வழக்கை சிறப்பு அமர்வில் விசாரிக்க கோரிக்கை
தரமற்ற தடுப்பு ஊசி மருந்துகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு…
வரி பணத்துக்கு நடப்பதை அறியும் உரிமை அனைவருக்குமுண்டு – பிரதமர்
மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை…
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – FBI அறிக்கை
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணைகளை நடத்திய…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் சாக்குப்போக்குகளை கூறுகிறது – சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாக்குப்போக்குகளை கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திஸ்ஸமஹாராம…
அமைதியுடன் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் – பிரதமர்
அனைத்து பிரஜைகளும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நாட்டை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியது அவசியம் எனபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.…
போப் பிரான்சிஸின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் பாப்பரசர் போப் பிரான்சிஸின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில்…
இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து – 22 பேர் காயம்
நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் மணமால வளைவு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
ஏப்ரலில் இலங்கை போக்குவரத்து சபைக்கு அதிகளவான வருமானம்
ஏப்ரல் மாத பண்டிகை காலத்தில் 1300 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் 10…
கலேவெல -குருநாகல் வீதியில் விபத்து – கணவனும் மனைவியும் பலி
கலேவெல -குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நாயொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக…