பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக…

இராமர் பாலத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு

தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற இராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்) வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும்…

டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்…

காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை

இந்தியா, காஷ்மீர் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளபப்ட்ட திறந்த துப்பாக்கி பிரயோகம் காரணமாக 20 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுளளதாகவும், பலர்…

தினப்பலன் – 23.04.2025 புதன்கிழமை

மேஷம் – வரவு ரிஷபம் – நோய் மிதுனம் – லாபம் கடகம் – ஈகை சிம்மம் – செலவு கன்னி…

தமிழர்கள் வாயை மூடிக் கொண்டிருங்கள் என சொல்லும் நிலை உருவாகிறது – செல்வம் MP

தமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறியது மிரட்டலான விடயம் என்ன செல்வம் அடைக்கலநாதன்…

ஈஸ்டர் தாக்குதல் – வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு ஐ.நா வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை…

வட்டுவாகல் பால கட்டுமான பணிகள் ஜுனில் ஆரம்பம்

நீண்ட காலமாக புனமைக்கப்படாத நிலையில் காணப்பட்ட முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நீச்சல் தடாகம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கிரிக்கெட், கொழும்பு ஆர்.பிரேமதசாச மைதானத்தில், தேசிய உயர் செயற்திறன் மையத்திற்கான அதிநவீன நீச்சல் தடாக வசதியை இன்று(22.04) திறந்து வைத்துள்ளது.…

“பட்டக் கடைகளை” இல்லாதொழிக்குமாறு கோரி போராட்டம்

சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…