நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள்…
Important
ஜனாதிபதித் தேர்தல்: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது. வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆற்ற வேண்டிய…
“ரணிலினால் என்னவெல்லாம் இயலும்”-வஞ்சகப் புகழ்ச்சி செய்த மரிக்கார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் கருப்பொருளாக “இயலும் ஸ்ரீலங்கா’வை பயன்படுத்துகிறார். அவரால் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்த இயலும்.…
கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள்
சீனாவின் 3 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று(26.08) வந்தடைந்துள்ளன. இரு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை…
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம்
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு…
சுதந்திரக் கட்சியின் மேலும் பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து…
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட இந்தியப் போர்க்கப்பல்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான INS மும்பை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை விமானப் படையினரால் இயக்கப்படும் டோனியர் கடல் ரோந்து…
போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் குறித்து அவசர எச்சரிக்கை
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆணைக்குழுவில் வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் தொடர்பில் இலங்கை…
LATEST: ஜொலிக்கும் பிரியங்கா மோகன்
தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிரியங்கா மோகன் சேலையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமாகிய பிரியங்கா…
தேர்தலினால் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரிப்பு
ஜனாதிபதித் தேர்தலின் காரணமாகப் பட்டாசுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளதாகவும்…