“வரலாற்றிலேயே ஆட்சியிலிருந்துக்கொண்டு யாப்பை மீறியவர் ரணில்” – முஜிபுர்

வரலாற்றிலேயே ஆட்சியில் இருந்துக்கொண்டு, நாட்டின் அரசியல் யாப்பில் இருக்கும் சட்டங்களை மீறி செயற்பட்ட முதலாவது ஜனாதிபதி, ரணில்விக்ரமசிங்க என ஐக்கிய மக்கள்…

யாழ் மாவட்ட அமைப்பாளர் ஜனாதிபதிக்கு ஆதரவு

இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும்…

‘தந்தைக்குப் பின் மகன்’ என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது – துமிந்த

அனைவரும் ஒன்றிணைந்தால் வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த…

பங்குகளை விற்கும் அரசாங்கத்தின் முயற்சி தவறு – திலித் ஜயவீர

ஜனாதிபதித் தேர்தலின் போது டெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கத்துக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை தொலைத்தொடர்பு நிபுணர்களின் தேசிய…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்குமான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச சேவையில் உள்ள…

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்வதாகதேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

பிரச்சினைகளுக்கு வழமை போன்று தீர்வு காண முடியாது – சஜித்

நாடு சிக்கி இருக்கின்ற பொறிக்குள் இருந்து மீட்டெடுப்பதற்கு தரவுகளை மையப்படுத்திய பயணத்தை முன்னெடுக்க வேண்டும் எனஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் அடுத்த மாதம் 03ம் திகதி ஆரம்பமாகும் எனப் பிரதி தபால் மா அதிபர்…

மாணவர்களுக்கு ஆபாசப் படம் காண்பித்த அதிபர் 

மட்டக்களப்பு, ஏறாவூர்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கையடக்க தொலைப்பேசியில் ஆபாசப்படங்களைக் காண்பித்த குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோரினால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையக் குறித்த…

தேர்தல் பிரச்சாரங்களினால் போக்குவரத்திற்கு இடையூறில்லை 

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக பஸ்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.…