அவசர தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு

கடவுச் சீட்டுகள் பற்றாக்குறை காரணமாக அவசர தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

தினப்பலன் 27.08.2024 – செவ்வாய்க்கிழமை 

மேஷம் – மேன்மை ரிஷபம் – உதவி மிதுனம் – சோர்வு  கடகம் – போட்டி  சிம்மம் – ஆதரவு  கன்னி…

சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை. குடுமபத்தினரின் தகவல்

சுவிஸிலிருந்து வந்தவர் வவுனியாவில் கொலை. குடுமபத்தினரின் தகவல் வவனியா வடக்கு சின்னடம்பன் பகுதியில் உள்ள வீடொன்றில் சுவிற்சலாந்திலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்து…

மகளிர் T20 உலகக்கிண்ண போட்டி அட்டவணை வெளியானது

மகளிர் T20 உலகக்கிண்ண தொடருக்கான மாற்றியமைக்கப்பட்ட போட்டி அட்டவணையை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒக்டொபர் 03 ஆம் திகதி…

மன்னாரில் அதிபரை இட மாற்றக் கோரி போராட்டம்

மன்னார் வங்காலை புனித ஆனாள் கல்லூரி தேசியப்  பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றக் கோரி இன்றைய தினம்(26.08) திங்கட்கிழமை காலை பெற்றோர் மற்றும் பழைய…

பெண்களுக்கு முதலிடம் – மாதாந்தம் 20000 ரூபா , சஜித்தின் புதிய வேலை திட்டம்

நாட்டை வங்குரோத்து அடைய செய்த தற்போதைய அரசாங்கத்தில் உள்ள தலைவர்களின் விவேகமற்ற, அக்கறையில்லாத கொள்கைகளினால் இலட்சக்கணக்கானோர் வறுமைக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அவர்கள்…

ஜனாதிபதித் தேர்தல்: இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெளிவுபடுத்தியுள்ளது. வாக்காளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஆற்ற வேண்டிய…

“ரணிலினால் என்னவெல்லாம் இயலும்”-வஞ்சகப் புகழ்ச்சி செய்த மரிக்கார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் கருப்பொருளாக “இயலும் ஸ்ரீலங்கா’வை பயன்படுத்துகிறார். அவரால் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்த இயலும்.…

கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள்

சீனாவின் 3 போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று(26.08) வந்தடைந்துள்ளன. இரு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை…

Exit mobile version