ஏமாற்றுக்காரர்களின் கூடாரமாக அரசாங்கம் மாறியுள்ளதாகவும் அந்த கூடாரத்தின் தலைவராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் தொழிலாளர் தேசிய முன்னணியின்…
Important
கட்டுநாயக்கவில் கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினிகளுடன் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று நள்ளிரவு…
தேர்தல் முறைப்பாடுகள் 300 ஐ கடந்தது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல்…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை தீர்வு – ஆனந்த குமார்
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக கையில் எடுத்துள்ள நிலையில்நாளை (12.08) ஆம் திகதி நடைபெறவுள்ள…
மதுபானங்களின் விலையில் எதுவித மாற்றமும் இல்லை
மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 750 மில்லி…
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவின் ஆதரவு சஜித்துக்கு
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.…
இன்றைய வாநிலை..!
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
தினப்பலன் 11.08.2024- ஞாயிற்றுக்கிழமை.!
மேஷம் – உயர்வு ரிஷபம் – சினம் மிதுனம் – அன்பு கடகம் – போட்டி சிம்மம் – ஜெயம் கன்னி…
மதுபானங்களின் விலையில் மாற்றம்?
எதிர்வரும் காலங்களில் மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 900…
மக்கள் விரோத ஆட்சியை மாற்றியமைக்குமாறு சஜித் வலியுறுத்தல்
இன்று நாட்டில் சமூக, பொருளாதார அநீதி தலைவிரித்தாடுகிறது. சிறிய தரப்பொன்றின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் பெயரால் கொடுங்கோல் ஆட்சியே…