ரணிலுக்கு மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன…

மன்னாரில் இலவச உடல் வலுவூட்டல் நிலையம் திறந்து வைப்பு

மன்னார், தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நேற்று (09.08) வெள்ளிக்கிழமை இலவச உடல் வலுவூட்டல் நிலையமொன்று…

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று(10.08) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு…

மஸ்கெலியாவில் வாகன விபத்து – ஸ்தலத்திலேயே இருவர் பலி

ஹட்டன் – மஸ்கெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் (10.08) இடம்பெற்றுள்ளது.…

தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 சம்பளம் – பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்

தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாகவும், எதிர்வரும்…

திருக்கோணேஸ்வரம் கோயிலில் காணமற்போன பல நூறு கோடி ரூபா பெறுமதியான தாலி

சோழர் காலம் முதல் திருக்கோணேஸ்வரம் கோயிலிலிருந்த பல நூறு கோடி ரூபா மதிப்புள்ள தாலி,கடந்த வாரம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்த்துக்கேயர் காலத்தில்…

கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் திகதி அறிவிப்பு

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் ட்ரெய்லர் அடுத்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படும் என படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில்…

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக மொட்டுக் கட்சி உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்…

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

பம்பலப்பிட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சாரதி

கொழும்பு – பம்பலப்பிட்டியவில் முச்சக்கர வண்டியொன்றிலிந்து நபரொருவரதுசடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்…