இன்றைய வாநிலை..!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும்…

தினப்பலன் 03.08.2024 – சனிக்கிழமை.!

மேஷம் – புகழ் ரிஷபம் – தெளிவு மிதுனம் – ஆக்கம் கடகம் – விவேகம் சிம்மம் – உயர்வு கன்னி…

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும்,அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை…

இந்தியா இலங்கை போட்டி சமநிலையில் நிறைவு.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 231 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா…

வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டம்: ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஆளுநர் 

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி  அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட…

ஜனாதிபதி – அங்கஜன் இடையே சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குமிடையே விசேட சந்திப்பு இன்று(02.08) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ்…

வங்குரோத்திலிருந்து மீள்வதற்கு நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் – சஜித்  

அண்மைய தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து, நாட்டில் மாற்றங்கள் நடந்து, உடன்பாட்டில் திருத்தங்களை செய்து, அதன் மூலம் நாடு…

கட்டுப்பணம் செலுத்திய 14 வேட்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத்…

வடக்கை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றுவதே நோக்கம் – ஜனாதிபதி

வடக்கில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எனவே, தற்போது அனைவரும்ஒன்றிணைந்து அபிவிருத்திப் போரை ஆரம்பிப்போம் என தெரிவித்த ஜனாதிபதி…

இணையவழி நிதி மோசடி – கைதான வெளிநாட்டு பிரஜைகள்

காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுபிரஜைகள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி…

Exit mobile version