இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

தினப்பலன் 09.08.2024- வெள்ளிக்கிழமை.!

மேஷம் – பொறாமை ரிஷபம் – மேன்மை மிதுனம் – ஆதரவு கடகம் – போட்டி சிம்மம் – மகிழ்ச்சி கன்னி…

ஐக்கிய மக்கள் கூட்டணி அங்குரார்ப்பணம்

ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு…

கழகங்களுக்கிடையிலான போட்டி: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த அணிகள் 

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும முன்னணி கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு Ace Capital கிரிக்கெட் கழகம்…

மன்னார் பெண்ணின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை – சுகாதர அமைச்சர்

மன்னார் வைத்தியசாலையில் மரியதாசன் சிந்துஜா எனும் 27 வயதான பெண் உரிய சிகிச்சையளிக்கப்படாமல் மரணித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், சம்பந்தபட்டவர்கள்மீது…

இலங்கை இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆதரவுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவை…

இலங்கை பந்துவீச்சாளர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம மீது சர்வதேச கிரிக்கெட்…

வட மாகாண வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு-ஆளுநர் பணிப்புரை.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08.08) நடைபெற்றது. ஆளுநர்…

மட்டக்களப்பில் நிகழும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் ஆகியோர்…

அமைச்சர் பவித்ராவும் ரணிலுக்கு ஆதரவு 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா பொதுஜன…