60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. …
Important
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா – நெளுக்குளம் பாலாமைக்கல் பகுதியில் ஆசிரியர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய அவர் இன்று காலை…
ஜனாதிபதி தேர்தல்: அனுரவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க சார்பில் இன்று(06.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தேசிய…
மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக ஜனாதிபதி செயலாளர்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
தினப்பலன் 06.08.2024- செவ்வாய்க்கிழமை.!
மேஷம் – கவலை ரிஷபம் – வரவு மிதுனம் – தாமதம் கடகம் – செலவு சிம்மம் – ஆதரவு கன்னி…
கழகங்களுக்கிடையிலான போட்டி: சரிவிலிருந்த அணியை மீட்டெடுத்த யாழ். வீரர்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரர் மர்வின் அபினாஷின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் Burgher Recreation Club அணி, இலங்கையிலுள்ள கிரிக்கெட் கழகங்களுக்கு…
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை…
இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி
பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம்…
சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளதாகவும், சுதந்திரக் கட்சியைப் பெரும்பான்மையான பாராளுமன்ற…