அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (12.09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரத்தன…

சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

தந்தை தொடர்பில் நாமல் இட்ட பதிவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விடைபெற வேண்டியிருந்தது…

வெளிநாடுகளில் தங்கியிருந்த 15 பாதாள உலகக் குழுவினர் கைது!

ரஷ்யா, ஓமன், துபாய் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 15 இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர்…

நேபாளத்தில் அமைதியின்மை – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

நேபாளத்தில் உள்ள போராட்டக்காரர்கள் நேற்று (09.09) காத்மாண்டுவில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கும் தீ வைத்துள்ளனர். மேலும், பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு…

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது – பிரதமர்

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி…

புற்றுநோய் தடுப்பூசி – சாதித்தது ரஷ்யா!

என்டோரோமிக்ஸ் எனும் புற்றுநோய் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு 100 சதவீத வெற்றியை அடைந்துள்ளதாக…

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதிக்கு கடிதம்!

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி காலத்தில் போராடி பெற்று உருவாக்கிய, “மலையக அதிகார சபை”…

பிரதமரைச் சந்தித்த உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம்!

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய…

ICCPR சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டாம்!

அனைத்துலக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை பிரசித்தமாக ICCPR சட்டமென அழைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி, ஒற்றுமை,…

Exit mobile version