புலம்பெயர் தொழிலாளர்கள் கௌரவமாக வாழக்கூடிய சூழல்

புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி…

இந்திய வீட்டு திட்டம் இடைநிறுத்ததிற்கான காரணத்தை கூறிய சந்தோஷ் ஜா

பாரத்-லங்கா மலைநாட்டு தோட்ட வீடமைப்பு திட்டம் எனும் பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, நான்காம் கட்ட இந்திய வீடமைப்பு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு காணிகளை…

ஜனாதிபதிக்கு மைத்திரி கூறிய பதில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் எல்லையற்ற அதிகாரத்தை குறைத்து, ஜனாதிபதி பதவிக் காலத்தை 06 வருடங்களிலிருந்து 05 வருடங்களாக குறைப்பதே 19ஆவது அரசியலமைப்பு…

இரண்டாவது கணவர் உடன் நாதஸ்வரம் சீரியல் மலர் போட்டோஷூட்

நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் ஸ்ரித்திகா. இந்த தொடருக்கு பின்னர் இவருக்கு மிகப்பெரிய இரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பல…

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டிற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் வருகைத்தரவுள்ளதாகநிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து…

டன்சினன் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்கு

டன்சினன் தொடக்கம் நுவரெலியா வரையிலான பிரதான பாதை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டின் 1000 கிலோ மீற்றர்…

கிளப் வசந்த கொலை – யுவதி ஒருவர் கைது

அதுருகிரிய பிரதேசத்தில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தபெரேராவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 5000 ரூபா இடைக்கால கொடுப்பனவு கோரிக்கை நியாயமானது -ஆனந்தகுமார்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 31,017 டெங்கு நோயாளர்கள்அடையாளம்…

இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…