முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (13.06) நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழு…
Important
பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு
2023/2024 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நாளை (14.02.24) முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள்…
பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் திரையுலகினர்
வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் கதாபாத்திரங்களில் தெகிடி, மேயாத மான், லிப்ட், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில்நடித்த பிரதீப் K.விஜயன் உயிரிழந்தார்.…
தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்த நாமல்
தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றம் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடமும்,…
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பாரிய நெருக்கடியில்..
நாட்டிலுள்ள தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படும் தருவாயில் இருப்பதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த கேஸ் லைட்டர்களினால் (gas…
கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிப்பு
கரையோர மார்க்கத்தில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார். பாணந்துறை ரயில் நிலையத்தை அண்மித்து…
நாமனைவரும் இலங்கை பிரஜைகளே! – சஜித்
எமது நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போலவே பல்வேறு பிரச்சினையான சூழ்நிலைகளையும் சந்தித்து வருகிறோம். முட்டி மோதுவது இப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைப்போவதில்லை.…
யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்த சிலர் உடைமைகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இந்த…
அதிரடி வெற்றியுடன் சூப்பர் 8க்குள் நுழைந்த மேற்கிந்திய தீவுகள்
டி20 உலகக் கிண்ணத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்…
குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில்
மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…