சீரற்ற வாநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட…

சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பபுவா நியூ கினியா மற்றும்…

பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் 

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க விசேட அனர்த்த நிவாரண பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.  இந்த விசேட அனர்த்தப் பிரிவினை பொதுமக்கள்…

ரயில் பாதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது 

புவக்பிட்டிய பகுதியில், ரயில் தண்டவாளத்தில் தனியார் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த சாரதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் வைத்து கைது…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ஹிருணிகா தொடர்வதில் சந்தேகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டால்,…

தருஷிக்கு 800 மீற்றர் ஓட்டத்திலும் தங்கம் 

தாய்வான் திறந்த தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் தருஷி கருணாரத்ன தங்கம் வென்றார். இவர்…

2 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது Jaffna Gladiators

Jaffna Gladiators மற்றும் Mullai Panthers அணிகளுக்கிடையில் இன்று (02.06) நொர்தேர்ன் பிரீமியர் லீகின் இறுதிப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.…

ஹெலிகப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் எஹலியகொட பிரதேசத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி,குறித்த பகுதியில்…

T20 உலகக்கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கிடையில் இன்று (02.06) T20 உலககிண்ணத்தில் முதலாவது போட்டி அமெரிக்காவிலுள்ள டல்லாஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா…

நாட்டையே புரட்டிப் போட்ட இயற்கை சீற்றம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.…

Exit mobile version