பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.…
Important
குஜராத்தில் தீ விபத்து -27 பேர் பலி
இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர். ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் நேற்று…
இன்றைய வாநிலை..!
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தினப்பலன் 26.05.2024 – ஞாயிற்றுக்கிழமை..!
மேஷம் – பகை ரிஷபம் – மறதி மிதுனம் – சினம் கடகம் – போட்டி சிம்மம் – பெருமை கன்னி…
சஜித்துடன் இணைந்த ஜேவிபி உறுப்பினர்? – மறுத்த அனுர
மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) உறுப்பினரொருவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…
தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
அனைத்து ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
இளைஞர்களின் தொழில் பிரச்சினைக்குத் தீர்வு
இவ்வருடத்திற்குள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைத் தீர்க்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதேபோல், மீண்டும்…
கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளன
சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து…
இரவு நேர ரயில் சேவைகள் ரத்து..!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு கோட்டை ஆகிய இரவு அஞ்சல் ரயில்களையும்,…
கிளிநொச்சியில் 1700 காணி உறுதிகள் வழங்கிவைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கலற்ற வகையில் பூரண காணி உரிமையை அனைவருக்கும் வழங்கும் “உறுமய” வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி…