ஜனாதிபதியின் பயணப் பாதையை மாற்ற முற்படுவது நாட்டுக்கே ஆபத்து – ஆனந்தகுமார்

“வானை வில்லாக வளைப்பேன், ஒட்டுமொத்த கடல் நீரையும் சொம்புக்குள் அடக்குவேன் என்றெல்லாம் மந்திர வார்த்தைகளைக்கூறி மாயாஜால அரசியல் நடத்தாமல், உண்மையைக்கூறி யதார்த்தத்துக்கு…

கேப்பாப்பிலவு கிராமத்தின் காணி பிரச்சினைக்கு தீர்வு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(26.05) முல்லைத்தீவு மாவட்டத்தில் “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு…

NPL – Jaffna Gladiators அணி இறுதிப்போட்டிக்கு தகுதி  

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின்…

சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி

சுகயீனமுற்றுள்ள வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நலன் விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சென்றார். யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின்…

கொழும்பின் சில வீதிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன

கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்வதால்…

யாழ் மாவட்டத்தில் 375 புதிய ஆசிரியர் நியமனங்கள்

கடந்த காலங்களில் யாழ்பாணத்தில் காணப்பட்ட “யாழ்ப்பாண ஆசிரியர் பாரம்பரியம்” நாட்டிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், அந்தக் கல்வி முறையை மீளமைக்க…

ஐ.பி.எல் இறுதிப்போட்டி இன்று 

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பமாகி சுமார்…

24 மணி நேர வரி விதிப்பு பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – சஜித்

தற்போது உற்பத்தியாளர், நுகர்வோர் மற்றும் நாட்டின் வருமானத்திற்கும் கூட வரி விதிக்கப்பட்டு வருகிறது. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புக்கு மட்டுமே தற்போது…

ஜனாதிபதிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று(25.05) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இதன்போது,…

கொழும்பில் 50ற்கு அதிகமான மரங்கள் முறிவு 

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றின் காரணமாக கடந்த 20ம் திகதி முதல் 59 மரங்கள் முறிந்து…

Exit mobile version