இன்று 350 மி.மீ மழைவீழ்ச்சி பல பகுதிகளில்

நாட்டின் பல பகுதிகளில் 350 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில…

கிளிநொச்சயில் மகளிர் சுகாதாரத்திற்கான சிறப்பு நிலையம் 

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 5,320 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி…

இலங்கையில் உள்ள 43 பாகிஸ்தான் கைதிகளுக்கு விடுதலை 

பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை கைதிகளையும், இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் தத்தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்…

சொத்துக்கள் தொடர்பான தகவல்களை கோரும் வர்த்தமானி அறிவிப்பு 

அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை…

இலஞ்சம் பெற முயற்சித்த பாடசாலை அதிபர் கைது 

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையின் சிற்றுண்டிச் சாலைக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை…

முன்னணி நகை நிறுவனங்களுக்கு 4.5 பில்லியன் அபராதம் விதிப்பு 

இலங்கை சுங்க பிரிவினரால் 13 முன்னணி நகைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம்…

இலங்கை பயணிக்கவுள்ள மாலைத்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 

இலங்கையில் புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து மாலைத்தீவு சுற்றுலா பயணிகளுக்கு சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு…

மன்னார் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள சுமந்திரன் 

மன்னார் தீவு மக்கள் இரு பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதால் இவற்றிற்கு சட்ட ரீதியாக திர்வு காண்பதற்கு மன்னார் சமூக…

தடகள சம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற யுபுன் அபேகோன்  

ஜேர்மனியில் நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான Anhalt தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன்…

மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு..!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்தஇருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய…

Exit mobile version