மன்னாரில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் மீனவர்கள் கைது

மன்னாரில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (27) மன்னார் சிலாவத்துறை…

வேலை வாய்ப்பிற்காக 2000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைவாய்யிற்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

தினப்பலன் 30.04.2024 – செவ்வாய்க்கிழமை..!

மேஷம் – உயர்வு ரிஷபம் – துயரம் மிதுனம் – நலம் கடகம் – தேர்ச்சி சிம்மம் – இரக்கம் கன்னி…

சுழற்பந்து வீச்சில் சுருண்ட டெல்லி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  கொல்கத்தாவில்…

மகளிர் பாடசாலை விடுதியில் தீ விபத்து..!

மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் மகளிர் பாடசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதி அமைந்துள்ள நான்கு மாடி…

யாழில் புதிய கட்சி தொடக்கம்

ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(29.04) முதல் ஆரம்பிக்கப்படுவதாக, கட்சியின் உப தலைவர் அப்பையா இராஜவேந்தன் தெரிவித்துள்ளதர்.…

மெக்சிக்கோவில் பல உயிர்களை காவு கொண்ட பஸ் விபத்து

மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி…

பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில்,அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்…

முல்லைத்தீவில் நீராடச் சென்ற நபருக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு – நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடலில் நீராடச்சென்றநிலையில் அவர் காணாமற்போயுள்ளார். கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ்…