ராகம போதனா வைத்தியசாலையில் 50 வயதுடைய நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளார். பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் தடுப்பூசியான ‘கோ-அமோக்ஸிக்லாவ்’ செலுத்தப்பட்டதன் பின்பு நோயாளி…
Important
தமிழக முதல்வர் கடற்றொழில் அமைச்சர் இடையே சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…
சதத்தை தவறவிட்ட இலங்கை வீரர்கள்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது…
நல்லிணக்கமே நாட்டின் பலம் – சஜித்
எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நட்புறவு என்றென்றும் பேணப்பட வேண்டும். நாட்டுக்கு இதுவே பக்க பலம். அந்தந்த…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம்…
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து மூவர் நீக்கம்..!
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர்ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில்…
பண்டிகைக்காலத்தில் ஆயிரம் ரூபாவுக்கு கோழி இறைச்சி
பண்டிகைக்காலத்தில் 1,000 ரூபாவுக்கு கோழி இறைச்சியினை விற்பனை செய்ய முடியும் என, அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித்…
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளால் அசௌகரியம்
மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப்படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது…
ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இடமாற்றம்
கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா…