ராஜிவ் காந்தி கொலை வழக்கு – முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் இற்கு கடவுச்சீட்டு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை…

உயர் கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி துரிதம்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர் கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின்…

வடமாகாண விவசாயிகளுக்கு மின்சார கட்டண திருத்தம்…

வடமாகாணத்தில் விவசாயத்திற்காக மின்சாரத்தை பயன்படுத்தும் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்க தீர்மானம்

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவின் முக்கிய பாலம் இடிந்து வீழ்ந்தது – 20 பேரை காணவில்லை

இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பெரிய பாலம் ஒன்றின் மீது மோதியதில், குறித்த…

பொலிஸ் துப்பாக்கியை காணவில்லை! 

மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் T-56 ரக துப்பாக்கியொன்று காணாமல் போயுள்ளது.  பொலிஸ் உத்தியோகத்தர்…

குறைந்தபட்ச ஊதிய தொகையில் மாற்றம்…

தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை 17,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கமைய, தேசிய குறைந்தபட்ச ஊதியம்…

ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டம்.

எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு…

மீண்டும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு வாய்ப்பு… 

சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு…