வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். குமாரதாச சந்தியில் இன்று…
Important
இந்தியாவில் அடுத்தடுத்து பதிவான நிலஅதிர்வுகள்
இந்தியாவின் அருணாச்சல் பிரதேசத்தில் இரு நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கமெங் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலஅதிர்வுகள்…
இன்றைய வானிலை..!
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்,…
யாழில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்பகுதியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரைக்கு இன்றைய தினம் மூவர் நீராட சென்ற…
அஸ்வெசும பயனாளிகளுக்கு விசேட வேலைத்திட்டம்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறு தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டல்…
ஶ்ரீலீலாவின் நடனத்தை புகழ்ந்த கிரிக்கெட் வீரர்…
அண்மையில் வெளியாகியிருந்த குண்டூர் காரம் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீலீலாவின் நடனத்தை பற்றி இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் அஸ்வின் புகழ்ந்து பேசியுள்ளார். கிரிக்கெட் வீரர்…
மீண்டும் மோடியுடன் இணைந்த தமிழிசை…
இந்தியாவின் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) மாநில தலைவர் அண்ணாமலை…
அரச நிதி நிர்வாகத்திற்கும் புதிய சட்டமூலம் – ஜனாதிபதி
இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்…
அதிமுக கூட்டணியில் களமிறங்கும் விஜயபிரபாகரன்…
தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான மறைந்த விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்(தேமுதிக) சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு…
பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
மக்கள் போராட்ட இயக்கம் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கோட்டை ரயில் நிலையம்…