வெடுக்குநாறி சம்பவத்தை எதிர்த்து மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியா – வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்யுமாறும்,…

தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாளை முன்னெடுக்கவிருந்த பணிபகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார தொழிற்சங்கங்கள்…

ஜனித் லியனகே கன்னிச் சதம்..! 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி…

ஷார்ஜாவில் இடம்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில்சிறப்பு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் ஜாசிம், தலைமை…

மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2024.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண…

இலங்கையில் நடைபெறவுள்ள  மாலைத்தீவு நாடாளுமன்ற தேர்தல்…

மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான வாக்கு பெட்டிகளை இலங்கை, இந்தியா மற்றும் மலேசியாவில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்டு வாக்காளர்களுள் சுமார் 11,000 வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையங்களை இடமாற்றம்…

கோப் குழுவிலிருந்து விலகினார் இரான்!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப் குழு) உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்ததாக ஐக்கிய…

பசிலின் நிலைப்பாட்டிற்கு மாற்று கருத்து – UNP 

அரசியலமைப்பிற்கு அமைய முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளதாக ஆங்கில…

‘அரகலய’ தொடர்பில் வெளிவர இருக்கும் உண்மைகள்..!

மக்கள் போராட்டமான அரகலயவின் போது அரசியலமைப்பிற்கு முரணாக சில அரசியல்வாதிகள் சபாநாயகரான தன்னை, ஜனாதிபதியாக பொறுப்பேற்குமாறு அழுத்தங்களை வழங்கியமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

எம்பியன்ஸ் சொகுசு கப்பல் நாட்டிற்கு வருகை

எம்பியன்ஸ் சொகுசு ரக கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து 1,131 பயணிகள்…

Exit mobile version