இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில்…
Important
ரணில் விக்ரமசிங்கவே திருடர்களின் சொத்துக்களை பாதுகாக்கின்றார் – சஜித் விசனம்.
நாட்டில் வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்களிடமிருந்து, நாட்டு மக்களுக்கு நட்ட ஈடு பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தடையாக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித்…
இலங்கை அணியின் தெரிவு வலயத்துக்குள் வியாஸ்காந்த்
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 20-20 தொடருக்கான அணி தெரிவில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர்…
கொழும்பிற்கு இவ்வளவு அபிவிருத்தி திட்டங்களா?
கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். புஞ்சி பொரளை பகுதியில் இன்று பிற்பகல் நீர்தாரை…
சதித்திட்டமே பதவி விலக காரணம் – கோட்டாபய
ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 2022…
அலி சப்ரி ரஹீமுக்கு நாடாளுமன்ற தடை..!
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இன்று(06) முதல் ஒரு மாதத்திற்கு நாடாளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை அவமதித்ததாக…
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வால் மாதம் 232 மில்லியன் ரூபா செலவு
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான ஒருதலைப்பட்ச தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டது.…
சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கெளரவிப்பு!
சமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப்…