கங்காராமை விகாரைக்கு இந்திய உயர் ஸ்தானிகர் விஜயம்!

இந்திய இலங்கை மக்களின் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை வேண்டியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவை வேண்டியும் புத்தபெருமானிடம்…

இரு சர்வதேச மாநாடுகளில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி உகண்டா பயணம்!

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

நேற்று (17.01) முதல் இன்று (18.01) காலை வரை நாடளாவிய ரீதியில் முதுநெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 943 சந்தேக…

நீர் கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கானோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை..!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர்…

இன்றைய வானிலை.!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய,…

தினப்பலன் 18.01.2024 – வியாழக்கிழமை!

மேஷம் – யோகம் ரிஷபம் – கவனம் மிதுனம் – ஆர்வம் கடகம் – சினம் சிம்மம் – தாமதம் கன்னி…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள்..!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றைய தினம் இலங்கை…

மனித உரிமை ஆர்வலருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

ரஷ்யாவில் மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டயைடுத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, போராட்டக்காரர்கள் கலகத்…

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

Exit mobile version