பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்..!

கொழும்பு, விஜேராம மாவத்தையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அனைத்து பல்கலைக்காக…

‘பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி’ – சமன் ஏக்கநாயக்க!

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துக்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸார்,குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நேற்று (16.01) மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

இலங்கை தொடரில் சம்பியனானது SSC

சின்ஹலீஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் செபாஸ்டியன் கிரிக்கெட் கழகம் அணிகளுக்கிடையில் நேற்று (16.01) மேயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி…

புதிய மாற்றுதிறனாளிகளை தொழில் பயிற்சி நிலையங்களுக்கு அனுமதித்தல் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டத்தில் 2023 நடைபெற்ற தொழில் பயிற்சி நிலையங்களுக்கான நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட மூதூர் மற்றும் கிண்ணியா பகுதிகளிலுள்ள செவிபுலன்…

சிம்பாவேயிடம் தோற்றது இலங்கை

சிம்பாவே அணியிடம் இலங்கை அணி இரண்டாவது 20-20 போட்டியில் தோல்விடைந்துள்ளது. இறுதி ஓவரில் 20 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அஞ்சலோ…

கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற வடமாகாண பொங்கல் விழா!

வடமாகாண பொங்கல் விழா கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியில் நேற்று(16.01) நடைபெற்றுள்ளதாக அரசாங்க…

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13…

இன்றைய வானிலை..!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின்…

மட்டக்களப்பில் வாகன விபத்து – நபரொருவர் பலி மேலும் பலர் காயம்..!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் இடம்பெற்ற வாகனவிபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

Exit mobile version