கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய…
Important
மட்டு நகர் உணவகங்களில் திடீர் பரிசோதனை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை இரவிலும் பரிசோதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க…
உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் பதவி வெற்றிடம் தொடர்பில் புதிய அறிவிப்பு!
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25.01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார். நேற்றிரவு…
வெளிநாட்டு பிரஜை மர்மமான முறையில் மரணம்!
கொம்பனித்தெரு சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர்…
19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 6 ஆம் நாள் முடிவுகள்
ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 13 ஆவது போட்டி நேற்று (24.01) பொட்செஸ்ட்ரூமில் நடைபெற்றது. இந்த…
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அமைதியின்மை..!
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து அங்கிருந்து சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில்…
கடந்த சில தினங்களில் 12 யானைகள் உயிரிழப்பு..!
நாடளாவிய ரீதியில் தரக்குறைவான மின் வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. தரமற்ற மின்சார வேலிகளால்…
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று…
தினப்பலன் 25.01.2024 – வியாழக்கிழமை
மேஷம் – சாந்தம் ரிஷபம் – முயற்சி மிதுனம் – நலம் கடகம் – நன்மை சிம்மம் – சினம் கன்னி…
இன்றைய வானிலை..!
நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை…