போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

நேற்று (17.01) முதல் இன்று (18.01) காலை வரை நாடளாவிய ரீதியில் முதுநெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 943 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version