மன்னாரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
Important
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்டமூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக…
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு..!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர். பெறுமதிசேர் வரி மற்றும் வாழ்க்கைச் செலவு…
நான்கு கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளவத்தை ப்டெரிக்கா வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு கோடிக்கும் அதிகமான பெறுமதியான…
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு புதிய நிறைவேற்று அதிகாரி..!
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக விசேட வைத்தியர் சவின் சேமகே நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் வைத்தியர்…
வித்தியா கொலை வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு..!
பாடசாலை மாணவியான வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள்…
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் நியமனம்!
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் கல்வி அமைச்சராக பணியாற்றிய கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய அவர் பிரான்சின் இளைய…
அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!
பெறுமதி சேர் வரியை மேற்கோள்காட்டி அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகல்..!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனை அறிவித்ததோடு…
தப்பிப்பிழைத்த இலங்கை அணி
இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (08.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில்…