வடக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – வஜிர அபேவர்தன் அறிவிப்பு..!

வடமாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு வவுனியா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று காலை…

மன்னாரில் போதை பொருள் தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

இலங்கையில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள “யுக்திய”நடவடிக்கையின் ஒரு கட்டமாக மன்னார் பிரதான பாலத்திற்கருகே அமைந்துள்ள சோதனைச்சாவடியில் மன்னார் நகரிலிருந்து வெளியேறும்…

மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு…

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் இரத்து..!

ரயில் தடம்புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்று…

13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையிடாது – ஜனாதிபதி அறிவிப்பு..!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு…

பத்தும் நிசங்க சிம்பாவே தொடரிலிருந்து விலகல்

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நாளை (06.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டி தொடரிலிருந்து…

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் (Micheal Appleton) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று…

மன்னாரில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு!

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரே முகாமுக்கு வெளியில்…

தொடர்கிறது இலங்கை மின்சார சபையினரின் போராட்டம்!

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக இலங்கை மின்சார சபையின் அனைத்து…

சீமெந்து விலையில் மாற்றம்!

வட் வரி உயர்வால், சீமெந்தின் விலை 150 ருபாய் முதல் 350 ருபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…