நாட்டிற்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 10…
Important
தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்..!
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின் போது காரை…
18வது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜெயச்சந்திரன்ஸ் ஆடையகம்!
மக்களின் மனங்கவர் பிரபல ஆடையகமாக திகழும் ஜெயச்சந்திரன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இன்று (14.12) தனது 18வது ஆண்டு நிறைவை வெகு விமரிசையாக கொண்டாடுகிறது.…
வவுனியாவில் மாணவி பனைமட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் – ஆசிரியருக்கு மறியல்
வவுனியாவில் சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பாடசலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம்…
மேலும் 15 மில்லியன் முட்டைகள் நாட்டிற்கு..!
மேலும் 15 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த முட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறும்…
போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகித்த ஆசாமி கைது!
போலி சாரதி அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு..!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை…
போதை பொருட்களின் பிடியிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட திட்டம்!
போதைப்பொருள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் ”பாதுகாப்பான நாளைய தினம்” எனும் தொனிப்பொருளில் பிரச்சாரம் ஒன்றை…
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடனுதவி..!
ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், உலக வங்கியினால் 34 மில்லியன் டொலர் கடனுதவி திறைசேறிக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக…
இன்றைய வானிலை..!
மழையுடன் கூடிய வானிலை இன்று முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும்…