கைவிலங்கிலிருந்து தப்பி ஓட முயன்ற சந்தேக நபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கால்வாயில் குதித்து காணாமல் போயுள்ளதாக…
Important
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் காருடன் மோதி விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று காருடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. கலனிகம பகுதியில் இன்று (23.11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
”காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது ஜனநாயக ரீதியிலான முதலீடு” – மனுஷ
பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
ஷார்ஜாவில் இடம்பெற்ற சர்வதேச கல்வி கருத்தரங்கு!
ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் உலக ஆராய்ச்சி கருத்தரங்க பேரவையின் சார்பில் சர்வதேச கல்வி கருத்தரங்கு, நூல் வெளியீடு – விருது வழங்குதல்…
”ஜனாதிபதியின் உரை நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழு தொடர்பான வழக்கு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள…
சீனாவில் பரவும் புதிய தொற்று!
நிமோனியாவை ஏற்படுத்தும், புதிய வகை வைரஸ் தொற்று சீனாவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதற்கு முன்னர்…
கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!
கொழும்பு 11 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நாளை (24.11) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல்…
இந்தியன் -2 தொடர்பில் புதிய அறிவிப்பு!
விசாகப்பட்டினத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த ‘இந்தியன்- 2’படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று (23.11)…
குழந்தைகள் மத்தியில் பரவும் புதிய தொற்று!
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்…
சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்!
இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில்…