ஜேர்மனி டச்சுவலே ஊடகத்தின் ஊடகவியலார் மார்ட்டின் கக் இலங்கை தொடர்பில் கேட்ட கேள்விகளினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோபமடைந்தார். உயிர்த்த ஞாயிறு…
Important
நிகழ் நிலை காப்பு சட்டமூலம் வாபஸ் பெறப்பட வேண்டும்-சஜித்
அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும்,ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03.10)…
தஸூன் சாணக்கவிற்கு உபாதை
தஸூன் சாணக்கவிற்கு உபாதை இலங்கை அணி உலகக்கிண்ண தொடரின் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் தஸூன்…
கோதுமை மாவிற்கும் விரைவில் விலைச் சூத்திரம்!
கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான விலைச் சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
நீதிபதி தன் அதிகாரங்களை பாவிக்கவில்லை – நீதியமைச்சர்
முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை யாரவது மாற்ற சொல்லி அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து அதனை நிரூபிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச…
சுனாமி எச்சரிக்கை பயிற்சிகள் தொடர்பில் அறிவிப்பு!
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் நாளை (04.10) பிராந்திய சுனாமி…
மயிரிழையில் நேபாளத்திடம் தப்பிய இந்தியா.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியா அணி நேபாளம் அணியை 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன்…
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் – சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பில்!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (03.10) நாளையும் (04.10) தமது…
மின் கட்டணம் அதிகரித்தால், விலை தொடர்பில் சிந்திக்க நேரிடும்!
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமாயின் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையினை அதிகரிக்க நேரிடும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர…
வாகன வருவாய் உரிமம் பெற புதிய வழி!
மக்கள் தமது வீடுகளிலிருந்தே வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…