இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக பணிப்புரியும் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம்…
Important
நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் : விவாதம் நடத்த தீர்மானம்!
பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில்…
தனுஷ்க குணதிலகவுக்கு விடுதலை! – Updated
பாலியல் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.…
அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
அம்பலாங்கொட, மெட்டியகொட பிரதேசத்தில் இன்று (28.09) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த…
இன்றைய வானிலை!
நாட்டின் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. குறிப்பாக காலி மற்றும் மாத்தரை…
மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு!
ஹட்டன் கல்வி வலயத்தால் கோட்டம் 2, 3ல் இருந்து தெரிவு செய்யப்பட்ட 13 பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த…
மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் ஓட்டமாவடி – 1…
கிளிநொச்சியில் உலருணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!
கிளிநொச்சி மாவட்ட செயலமும், “ஏழ்மைக்கு உதவும் உறவுகள்” அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த கலைஞர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(27.09)…
பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் கர்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர்…
முறியடிக்கப்பட்ட 20-20 சாதனைகள்
சர்வதேச 20-20 கிரிக்கெட் போட்டிகளின் சாதனைகள் சில இன்று நேபாளம் அணியனால் முறியடிக்கப்பட்டுள்ளன. இன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள்…