புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதத்தை தேடி தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள்…

“பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி ஜேர்மனி பயணம்

தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முனனெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

இந்தியாவில் நிபா பரவல் காணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவின், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருவர் உயிரிழந்த நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…

‘சிறுவயது கல்வி கட்டாயமாக்கப்படும்’ – கல்வி அமைச்சர்

இலவசக் கல்வியைக் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறி, முதலாம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் வரை இலவச…

“பாடு மீன்களின் சமர்” : வெற்றி தோல்வியின்றி நிறைவு!

மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் “பாடு மீன்களின் சமர்” மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான…

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இலங்கை- 03 ஆம் நாள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீர வீராங்கனைகள் நேற்றும்(26.03) போட்டிகளில் பங்குபற்றினர். இருப்பினும் பதக்கங்களை பெறுமளவுக்கு அவர்கள் பிரகாசிக்காவில்லை. ஜிம்னாஸ்டிக் போட்டிகளால்…

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் 05 பேர் கைது!

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை கொண்டுவந்த 05 பேர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ரயில்களில் கட்டாயமாக்கப்படும் பயணச்சீட்டு பரிசோதனை!

ரயில்களில் பயணசீட்டின்றி பயணிக்கும் பயணிகள் மீதான சோதனைகளை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு…

சுனாமியால் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள்!

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக  முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்…

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றியமைக்க புதிய சட்டம்

இலங்கையின் பிரச்சினைகளை செயற்திறனுடன் தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைமைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று (26.09)…

Exit mobile version