அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

அரசியல் கட்சியின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்குஇன்று அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சட்டத்திற்கமைய ஒவ்வொரு வேட்பாளருக்கும் செலவிடும் அதிகபட்ச தொகை தொடர்பில் இதன்போதுகட்சி செயலாளர்களுக்கு…

ஐ. ம. ச வின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர்

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். ருவேஸ் ஹனிஃபா…

யாழில் பெருந்தொகையான போதைப் பொருள் பறிமுதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா…

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மாத்தறை – தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு 11:45…

தினப்பலன் – 22.03.2025 சனிக்கிழமை

மேஷம் – தாமதம் ரிஷபம் – லாபம் மிதுனம் – அச்சம் கடகம் – பகை சிம்மம் – வரவு கன்னி…

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு…

உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில் பிரதமரின் செயலாளர் பங்கேற்பு

2025 ஆம் ஆண்டுக்கான உலக வங்கி குழுமத்தின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார்.…

நரேந்திர மோடி ஏப்ரல் 05 நாட்டிற்கு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாகஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

அரசாங்கம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக எதிர்கட்சி குற்றச்சசாட்டு

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின்…

“சலாம் ரமழான்” ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பன்முக கலாச்சார நிகழ்வு

மதம், சாதி, இனம்,நம்பிக்கை அல்லது கலாசார பின்னணியைப் பொருட்படுத்தாமல், தனித்துவமான மற்றும் துடிப்புள்ள “சலாம் ரமழான்”கொண்டாட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் 23…