தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – பிரதமர்

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரச்சாரம் செய்துகொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை கண்டிப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில்…

பாராளுமன்றில் இன்று வாக்கெடுப்பு

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் (25.02) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, மு.ப. 10.00 முதல் பி.ப. 6…

மகா சிவராத்திரி விழா, வஜிராப் பிள்ளையார் கோவில் முன்றலில்

2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழாவை இந்து வித்யா விருத்திச் சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம், பழைய கதிரேசன்…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக…

தினப்பலன் – 25.02.2025 -செவ்வாய்க்கிழமை

மேஷம் – முயற்சி ரிஷபம் – புகழ் மிதுனம் – ஆசை கடகம் – நேர்மை சிம்மம் – செய்தி கன்னி…

கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

மீதமுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள்…

முதலீட்டு பேரவையின் உப தலைவர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் பொதுநலவாய தொழில்முயற்சி மற்றும் முதலீட்டு பேரவையின் உப தலைவர் Lord Swire இற்கும் இடையிலான சந்திப்பொன்று…

தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் – சஜித்

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர்…

முல்லைத்தீவில் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்பு நிலையம் திறந்து வைப்பு

கனேடிய தமிழர் பேரவையின் உதவியுடன் Made In Mullaitivu எனும் உள்ளூர் உற்பத்தியாளர் ஊக்குவிப்புநிலையம், இன்றைய தினம் (24.02) முல்லைத்தீவு புதிய…

தேசபந்துக்கு எதிரான மனுக்கள் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது…