மகா சிவராத்திரி தினம் இன்றாகும். உலக வாழ் தமிழ் மக்கள் சிவபெருமானை வணங்கும் மிக முக்கியமான இந்து பண்டிகைகளில் ஒன்று. மகா…
Important
இன்றைய வாநிலை..!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…
தினப்பலன் – 26.02.2025 – புதன்கிழமை
மேஷம் – பக்தி ரிஷபம் – நன்மை மிதுனம் – சிந்தனை கடகம் – பரிசு சிம்மம் – உற்சாகம் கன்னி…
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25.02) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப 6.10க்கு…
ஊடக நிறுவனங்களின் விளையாட்டுத் துறைத் தலைவர்கள் ,விளையாட்டு அமைச்சர் இடையே சந்திப்பு!
மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களின் விளையாட்டுத் தலைவர்களுக்கும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இளைஞர் விவகார…
மின் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் – சஜித் கேள்வி
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி…
புளு ஓஷன் குழுமம்: ரியல் எஸ்டேட்டில் சிறந்து விளங்கும் மரபு
புளு ஓஷன் குழுமம் ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் பொறியியலில் தன்னை நிலைநிறுத்திய தலைமை நிறுவனமாக உள்ளது, சமரசமற்ற தரம், ஒருமைப்பாடு…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு
தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை மறுதினம் (27.02) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக…
உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – 7 பேர் கைது
ஜா- எல உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று கிடந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்…