சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தற்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை…
Important
இந்தியா சிறந்த பந்துவீச்சு. பாகிஸ்தான் துடுப்பாட்டம் நிறைவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய…
விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் கவனம்
கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி…
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே மோதல் – மூவர் காயம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். அந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர் கைது செய்துள்ளனர். வடமத்திய மாகாண கடற்படை தலைமையில் , கூட்டு…
ஆரம்பமானது இந்தியா, பாகிஸ்தான் மோதல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று(23.02) சம்பியன்ஸ் கிண்ணத்தின் 5 ஆவது போட்டியாக துபாய் சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில்…
பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – அநுர
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம்…
தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவிற்கு அமைச்சர் சந்திரசேகர் இரங்கல்
தொழிலதிபர் செல்லையா பொன்னுசாமியின் மறைவையொட்டி கடற்றொழில், நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மேலும்…
புதிய மோட்டார் சைக்கிளின் விலை ஒரு மில்லியன் ரூபா
இறக்குமதி செய்யப்படவுள்ள முதல் தொகுதி புதிய மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஒரு மில்லியன் என தெரிவிக்கபடுகிறது. டேவிட் பீரிஸ் மோட்டார்…
பஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறிற்கும் மேற்பட்ட தோட்டாக்கள்
பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந் பயணப்பை சிறிய இரும்பு…