பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்காவை நோக்கி பயணித்த பேருந்து, தவுலத்தியா…
Important
ஈரான் தீவுகளை கைப்பற்ற முயன்றால் கடுமையான தாக்குவோம் – பாராளுமன்றத் தலைவர் எச்சரிக்கை!
ஈரானின் எந்த தீவையும் “எதிரிகள்” கைப்பற்ற முயன்றால், அந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் பிராந்திய நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது இடையறாத தாக்குதல்கள்…
“போரைக் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” – டிரம்ப் தெரிவிப்பு!
போரைக் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே…
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI வகை கச்சா எண்ணெய்…
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்…
”கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது” – பிரதமர்
வலுவான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) முறைமையானது, தனிநபர்களுக்கு நடைமுறைச் சாத்தியமான, பொருத்தமான, அதேநேரத்தில் எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களைப்…
கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் பூர்த்தி!
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு…
அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்!
சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…
சிமெந்து விலை உயர்வு- கட்டுமானத் துறைக்கு புதிய சுமை!
நாட்டில் சிமெந்து நிறுவனங்கள் விலையை அதிகரித்துள்ளதால் கட்டுமானத் துறைக்கு புதிய சுமை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களின் அறிவிப்பின்படி, சிமெந்து ஒரு மூட்டையின்…
கொலம்பியாவில் இராணுவ விமான விபத்து – 66 பேர் பலி!
தென் கொலம்பியாவில் இடம்பெற்ற இராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. Putumayo மாகாணத்தின் Puerto Leguízamo பகுதியில்…