கொழும்பு ரயில் நிலையத்தில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மற்ற…

ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13.09) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், ஜனாதிபதி…

பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை!

பொலிசாரை போல பாவனை செய்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். பொருட்கள், வாகனங்கள், வீடுகள்…

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

ரயில் விபத்து : இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு!

ஹொரபே ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க…

ஷாருஜனக்கு வொக்கார் வாழ்த்து

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தெரிவாகி விளையாடி வரும் சாருஜன் சண்முகநாதனுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வொக்கார் யூனிஸ் வாழ்த்துக்களை…

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி செப்டெம்பர் மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சுமார்…

வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள்!

வவுனியா பொதுவைத்தியசாலையின் முன்பாக நேற்று (12.09) கனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக…

800இல் ‘தோட்டக்காட்டான்’ எனும் வார்த்தை நீக்கப்படும் – ஜீவன்

இலங்கை பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

லிபியாவில் வெள்ளப்பெருக்கு – 2000 பேர் பலி!

லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 2300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  நீரில் அடித்துச்…

Exit mobile version